மதுக்கரை ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார் திரு.க.மாசிலாமணி
கோவை மாவட்ட மதுக்கரை ஒன்றிய குழு கூட்டம் நேற்று (25.06.2020) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் திரு.க.மாசிலாமணி அவர்கள், தங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பேசினார். முன்னதாக கொரோனா தொற்றால் உயிர் இழந்த மருத்துவர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
தகவல் உதவி: திரு.க.மாசிலாமணி- ஒன்றியக்குழு உறுப்பினர்.