"ஒன்றிணைவோம் வா" தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கோவை திரு.K.மாசிலாமணி
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஒன்றிணைவோம் வா” என்ற நிகழ்வின் வாயிலாக கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றிய கவுன்சிலர் திரு.K.மாசிலாமணியுடன் உரையாடினார். அப்பொழுது கட்சிப்பணிகள் மற்றும் கொரோனா நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.