மாவீரன் கட்டபொம்மனை இழிவுபடுத்துவதா? வாரிசுதாரர் திரு.வீமராஜா கொந்தளிப்பு..
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனையும், தெலுங்கு சமுதாய மக்களையும் தொடர்ந்து சமூக வலைதலங்களில் இழிவுபடுத்தி வருபவரும் போலி தமிழ் தேசியவாதிகளை கைது செய்யக்கோரி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசுதாரர் திரு.வீமராஜா அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தார்.
தகவல் உதவி:-
ரவுண்பில்டிங். திரு.முருகன், சென்னை.