தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
ஒன்றியக்குழு உறுப்பினர்- கரூர். திருமதி.செல்வி சின்னசாமி

ஒன்றியக்குழு உறுப்பினர்- கரூர். திருமதி.செல்வி சின்னசாமி

Admin 27 May 2020 | 09:58 PM
பகிர்:

திருமதி.செல்வி சின்னசாமி அவர்கள் 06.03.01970-ல் தேனி மாவட்டம்,  சின்னமனூர் அருகேயுள்ள மேலப்புலானந்தபுரம் கிராமத்தில் திரு.M.கந்தசாமி நாயக்கர் – திருமதி. ராமலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். இவர் நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். திரு.R.சின்னசாமி (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்)அவர்களை மணமுடித்த திருமதி.செல்வி அவர்களுக்கு C.அபர்ணா M.B.A., C.ப்ரீத்தா B.E., என்ற இருமகள்களும் உள்ளனர்.

postgallery(107)

திரு.சின்னசாமி அவர்களின் பல்வேறு தொழில்களிலும் பங்குதாராகவும் சிறந்த குடும்பத் தலைவியாகவும் , ஆலோசகராகவும் விளங்கிய திருமதி.செல்வி சின்னுசாமி அவர்கள், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், கரூர் மாவட்டம், தந்தோன்றி ஒன்றிய 6 ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். அரசியலில் நீண்டகாலம் பயணித்து வரும் திரு.சின்னசாமி தம்பதியினர்,  சாதி, மதம், இனம், மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும்,சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Karur.Mrs.Selvi Chinnasamy Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண