கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா?
கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
முக்கிய செய்திகள்
அனைத்தும் காணஉச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா?
கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு
பாஞ்சாலங்குறிச்சியின் வீர மரபு, கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான தன்னாட்சி குரல், கயத்தாரில் நிலைத்த தியாக நினைவு ஆகியவற்றை அழகான காலவரிசையில் படிக்கலாம்.
வரலாறு முழுவதும் படிக்க →
பிரத்யேக வரலாறு பக்கம்
Timeline, milestones, quotes
பிரபலங்கள்
மேலும் காணதேசிய அளவிலான தேர்வில் வெற்றிபெற்று வழிகாட்டும் இளந்தளிர் பூர்ணா!
சீமான்களின் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற சாமானியன்!
பாராட்டு மழையில் வெள்ளிப்பதக்கம் வென்ற விபிக்ஷா!
இரண்டாவது முறையாக சாதித்த கட்டபொம்மன் அகாடமி மாணவி கனகா!
கலைமாமணி விருதுவென்ற கம்பளத்தாருக்கு வாழ்த்து!
சாதனைப்பெண் சாதனாவுக்கு துணைமுதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்!
செய்திகள்
மேலும் காணகட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்!
இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
+2 தேர்வில் முதலிடம் பெற்ற கோபிகா, ஹரீஷ் ஆகியோருக்கு வாழ்த்து!
தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்க அழைக்கப்பட வேண்டும்!
சடங்கு & சம்பிரதாயம்
மேலும் காணஏழுநாட்டு பட்டக்காரர் பட்டம் சூட்டும் விழா!
கொங்கு மண்டலத்தில் - நம்ம வீட்டுக்கல்யாணம்.
இது நாமக்கல் மாவட்ட கம்பளத்தார் வீட்டுக் கல்யாண மணமக்கள் அழைப்பு
செல்வன்.பெ.இராஜாமணி(எ)கரிகாலனுக்கும், செல்வி.ர.உமாமகேஸ்வரிக்கும், கம்பளத்தார் பாரம்பரிய முறைப்படி திருமணம்
கலை
மேலும் காணகேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம்.
இனி அமெரிக்க டாலர் வேண்டாம் - பாடம் கற்றுக்கொண்ட உலக நாடுகள்!
தந்திரங்களைத் தவிடுபொடியாக்கும் எடப்பாடியார்!
இராஜகம்பளத்தார் வாக்கு யாருக்கு? களமிறக்கப்படுகிறாரா கலையரசன்?
பொய்த்துப்போன கணக்கு - பொறியில் சிக்கியதா அமெரிக்கா?
விழுதுகள்
மேலும் காணமகளிர் ஸ்பெஷல்
மேலும் காணமகா சக்தியின் மூல வடிவம் பெண்!- மீண்டும் நிரூபித்த மாளவிகா ஹெக்டே!
இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு போராடிய இந்திய இளவரசி!
கம்பளத்தார் குலம் காக்கும் பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர்தின வாழ்த்துகள்!
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம், பொரி உருண்டை ரெசிபி!
ஐந்து பொருள்கள் இருந்த போதும் சருமம் பளபளக்கு!
முகம் பொலிவு பெற வீட்டிலுள்ள பொருள்களே போதும்!
Youtube
மேலும் காணமாவீரன் கட்டபொம்மனாரின் 223-வது நினைவுநாள் ரவுண்டப்-2
மாவீரன் கட்டபொம்மனாரின் 223-வது நினைவுநாள் ரவுண்டப்-1
அஸ்தமனம் காணா பேரரசை ஆட்டம் காணச்செய்தவர் விருப்பாச்சி கோபால நாயக்கர்- AMR.துரைசாமி அசத்தல் பேச்சு
சிறப்புடன் நிறைவுபெற்றது சித்திரைத்தேர் விழா! இறுதிநாளில் பங்கேற்று பரிசளித்தார் தலைவர்!
ஜமீன் ராமபட்டிணம் தேர்திருவிழாவில் கம்பளத்தாரின் ஒயிலாட்டம்!
போலீசாருடன் கடும் வாக்குவாதம்! கோட்டைக்குள் நுழைந்த கம்பளத்தார்!
ஆன்மீகம்
மேலும் காணஇல்லம்தோறும் இல்லுறை தெய்வ வழிபாடு!
போசாள மன்னனுக்கு திதிகொடுத்த அண்ணாமலையார்!
பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பதற்கு காரணம்
வறுமையிலும் விதை நெல்லைக் கொண்டு சிவனடியாருக்கு அமுது செய்த இளையாங்குடி மாற நாயனார்!
குருமகாசன்னிதானத்திடம் துறவறம் பெற்று சைவம் வளர்க்கும் அருள்முருக அடிகளார்!
வரம் தரும் வரலட்சுமி விரதம் உருவான கதை!
▣மகளிர் ஸ்பெஷல்
மேலும் காண"சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளி."
+2 தேர்வில் முதலிடம் பெற்ற கோபிகா, ஹரீஷ் ஆகியோருக்கு வாழ்த்து!
தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்க அழைக்கப்பட வேண்டும்!
▶YouTube செய்திகள்
மேலும் காண▣புகைப்பட தொகுப்பு
♧விழுதுகள்
பாஞ்சை வீரசக்கதேவி ஆலய சித்திரைப் பெருவிழா கோலாகலம்!
<p>தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமான அன்னை வீரசக்கதேவி ஆலயத்தின் 70 ஆண்டு சித்திரைப்பெருவிழா நாளை மே 8ஆம் நாள் தொடங்கி 10 ஆம் தேதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவின் முன்னோட்டமாக கடந்த 1 ஆம் தேதி கால்நாட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் விவரம் வருமாறு,</p><p>மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமும், தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான இராஜகம்பள சமுதாய மக்களின் இஷ்ட தெய்வமாகவும் பாஞ்சாலங்குறிச்சி அன்னை வீரசக்க தேவி இருந்து வருகிறாள். பல நூற்றாண்டுகளாக சித்திரை மாத கடைசி வாரத்தில் கொண்டாடப்பட்டு வரும் சித்திரைத் திருவிழா, சுதந்திரத்திற்குப்பின் 1957இல் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இராஜகம்பள சமுதாயத்தினர் ஜோதி ஏந்தியும், முளைப்பாரி எடுத்துவந்தும் அன்னையை வழிபட்டுச் செல்வது வாடிக்கையாக இருந்துவருகிறது.</p><p>இதன் தொடர்ச்சியாக இந்த சித்திரைத் திருவிழா 70 ஆண்டை நிறைவு செய்யவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் இத்திருவிழாவை சீரும் சிறப்புமாக நடத்த வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள் கடுமையாக முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவ்விழாவில் கம்பளத்தாரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>விழாவுக்கு வரும் பெருந்திரளான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் குளியல் அறை, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை விழாக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு மேற்கொண்டுள்ளனர். இராஜகம்பள சமுதாய மக்களின் ஒற்றை அடையாளமாக விளங்கும் அன்னை வீரசக்கதேவி ஆலய சித்திரைத் திருவிழாவிற்கு சமுதாய மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு அன்னை அருள் பெற்றுச்செல்லுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.</p>
மேலும் படிக்க
சுப நிகழ்ச்சிகள்பாஞ்சை வீரசக்கதேவி ஆலய சித்திரைப் பெருவிழா கோலாகலம்!
<p>தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமான அன்னை வீரசக்கதேவி ஆலயத்தின் 70 ஆண்டு சித்திரைப்பெருவிழா நாளை மே 8ஆம் நாள் தொடங்கி 10 ஆம் தேதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவின் முன்னோட்டமாக கடந்த 1 ஆம் தேதி கால்நாட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் விவரம் வருமாறு,</p><p>மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமும், தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான இராஜகம்பள சமுதாய மக்களின் இஷ்ட தெய்வமாகவும் பாஞ்சாலங்குறிச்சி அன்னை வீரசக்க தேவி இருந்து வருகிறாள். பல நூற்றாண்டுகளாக சித்திரை மாத கடைசி வாரத்தில் கொண்டாடப்பட்டு வரும் சித்திரைத் திருவிழா, சுதந்திரத்திற்குப்பின் 1957இல் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இராஜகம்பள சமுதாயத்தினர் ஜோதி ஏந்தியும், முளைப்பாரி எடுத்துவந்தும் அன்னையை வழிபட்டுச் செல்வது வாடிக்கையாக இருந்துவருகிறது.</p><p>இதன் தொடர்ச்சியாக இந்த சித்திரைத் திருவிழா 70 ஆண்டை நிறைவு செய்யவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் இத்திருவிழாவை சீரும் சிறப்புமாக நடத்த வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள் கடுமையாக முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவ்விழாவில் கம்பளத்தாரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>விழாவுக்கு வரும் பெருந்திரளான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் குளியல் அறை, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை விழாக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு மேற்கொண்டுள்ளனர். இராஜகம்பள சமுதாய மக்களின் ஒற்றை அடையாளமாக விளங்கும் அன்னை வீரசக்கதேவி ஆலய சித்திரைத் திருவிழாவிற்கு சமுதாய மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு அன்னை அருள் பெற்றுச்செல்லுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.</p>
மேலும் படிக்க