தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
கொங்கு மண்டலத்தில் - நம்ம வீட்டுக்கல்யாணம்.

கொங்கு மண்டலத்தில் - நம்ம வீட்டுக்கல்யாணம்.

Admin 04 Sep 2020 | 11:38 PM
பகிர்:

கோவை மாவட்டம்,ஈச்சனாரியில், என்னுடைய அருமை தம்பி கடந்த 40 ஆண்டு காலமாக என்னோடு தொடர்ந்து கட்சிப்பணியிலும், நமது சமுதாயப் பணியிலும் தன்னை இணைத்துக் கொண்டு, தொடர்ந்து பாடுபட்டு வரும் ஈச்சனாரி திரு.ஆர்.காளிமுத்து-திருமதி.பேபி ஆகியோரது அன்பு மகள் செல்வி.நந்தினி (எ) மோகனசுந்தரிக்கும் எனது சகோதரியும், ஈச்சனாரி எம்.காளிமுத்து -திருமதி.ராஜேஸ்வரி ஆகியோரது அன்பு  மகன் செல்வன். சரவணகுமார் ஆகியோரது திருமணம் 31. 8.2020.அன்று ஈச்சனாரியில் மிக சிறப்பாக ஈச்சனாரி ஊர் நாயக்கர் தலைமையில் திரு தங்கவேல் அவர்கள் முன்னின்று கம்பளத்தார் சமுதாய சம்பிரதாயப்படி நடத்திக் கொடுத்தார். இல்வாழ்க்கையைத் துவங்கும் அன்புச்செல்வங்கள், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.


அன்புடன்,

ஈச்சனாரி.திரு.க.மகாலிங்கம். 

குறிச்சொற்கள்

சடங்கு & சம்பிரதாயம் தமிழ்நாடு Eachanary N.Mahalingam
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண