தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
ஓ.பி.சி.கணக்கெடுப்பு -சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக- ச.ம.உறுப்பினரிடம் AIOBCC கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஓ.பி.சி.கணக்கெடுப்பு -சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக- ச.ம.உறுப்பினரிடம் AIOBCC கூட்டமைப்பு வலியுறுத்தல்

Admin 27 Aug 2020 | 04:28 PM
பகிர்:

இன்று (27.08.2020) காலை, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை சட்டமன்ற உறுப்பினர் திரு.மூர்த்தி அவர்களிடம் 2020-21 ல் ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை  வழியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட  வேண்டும் எனக்கேட்டு, அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக (AIOCC) தொட்டிய நாயக்கர், கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் வன்னியர் சமூகத்தாருடன், அறக்கட்டளை தலைவர் திரு.பழனிச்சாமி அவர்கள் மனு கொடுத்தார்.


குறிச்சொற்கள்

செய்திகள் தமிழ்நாடு Mr.Palanisamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண