மாண்புமிகு அமைச்சருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
இன்று (20.08.2020) பிறந்தநாள் காணும் , கயத்தாறில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் மணிமண்டபம் அமைய சட்டமன்றத்தில் குரல்கொடுத்து சாதித்துக்காட்டியவரும், விளாத்திக்குளம் ஸ்ரீலஸ்ரீ.நல்லப்பசுவாமிகள் நினவு ஸ்தூபி அமைத்துக்கொடுத்து என்றும் கம்பளத்தாரின் பாதுகாப்பு அரணாக விளங்கும், தமிழக செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர்.எஸ்.ராஜூ அவர்களுக்கு, தமிழகத்தில் வாழும் அனைத்து கம்பளத்தாரின் சார்பிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
தொழிலதிபர். வலசை.திரு.கண்ணன்.
விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர்.