🔴 LIVE | முப்பெரும் விழா 2023


செப்'17- பகுத்தறிவு பகலவனின் 142-வது பிறந்தநாளில் வணங்குகிறோம்.

தந்தை பெரியார் அவர்களின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2020) காலை 8.30 மணிக்கு இராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் கிராமத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு விடுதலைக்களம் சார்பில் நிறுவனத் தலைவர் திரு.கொ. நாகராஜன், மாவட்ட துணை தலைவர் திரு.பூவரசி ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved