தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
மாமனிதர் திரு.க.சுப்பு அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவஞ்சலி - விடுதலைக்களம் அழைப்பு

மாமனிதர் திரு.க.சுப்பு அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவஞ்சலி - விடுதலைக்களம் அழைப்பு

Admin 28 Oct 2020 | 02:10 AM
பகிர்:

இராஜகம்பள -தொட்டியநாயக்கர் சமூகத்தின் பெருந்தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மு.சட்ட மேலவை உறுப்பினர், தொழிற்சங்க தலைவர், பத்திரிக்கையாளர், சிறந்த பேச்சாளர் என பன்முகத்தன்மைகொண்ட மாமனிதர்.திரு.க. சுப்பு அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி 29.10.2020-வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத்தலைவர் கொ. நாகராஜன் அவர்கள் அன்னாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார். அனைவரும் வாரீர்...

இவண், 

விடுதலைக்களம் தலைமையகம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagaraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண