தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஒன்றிணைந்து மிரட்டிய வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா!

ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஒன்றிணைந்து மிரட்டிய வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா!

Admin 06 Jan 2021 | 05:07 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாள் விழா 03.01.2021 அன்று நாடெங்கும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி RS-ல் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ப்ரியா சங்கர்சாமி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் S.பெரியபாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.சின்னசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ரத்தினசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

postgallery(235)

வழக்கத்திற்குமாறாக மாவீரனின் 262-வது பிறந்தநாள் இந்த ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் நாடெங்கும் கொண்டாடப்பட்டதுபோல், ஊத்துக்குளியில் நடைபெற்ற விழாவிலும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் திரண்டது பலரது புருவங்களை உயரச்செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. விழா முடிந்த மறுநாள் விழாச்செலவுகளை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்ட விழாக்குழுவினரின் செயலை அனைவரும் பாராட்டினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Sankarsamy Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண