கலைஞருக்கு கம்பளத்தாரின் நினைவஞ்சலி!
முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு நாளை மின்னிட்டு தி.மு.கட்சியை சேர்ந்த கம்பளத்தார்கள் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.