முன்னாள் ஊ.ம.தலைவருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!
கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.M.N.இராமசாமி அவர்களின் தந்தையும், ஈசநத்தம் ஊரட்சியின் முன்னாள் தலைவரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுகழக தளகர்த்தர்களில் ஒருவருமாய் விளங்கியவருமான ம.நாகுசாமி நாயக்கருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.