மேல்முறையீடு செய்யும் முடிவை கைவிடுக! - முதல்வருக்கு பகிரங்க கடிதம்.
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்லும் முடிவைக்கைவிட்டு, தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகத்தினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என்று தொட்டியநாயக்கர் உள்ளிட்ட சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்துள்ள 246 சாதியினர் கோரிக்கை.