முதல்சங்கம் கண்ட PSM-பெருமாள் நாயக்கரின் 41-வது ஆண்டு நினைவுவஞ்சலி!
கம்பளத்தார் சமுதாயத்தில் முதன் முதலில் சங்கம் கண்டு இன்றைய சங்கங்களின் பிதாமகன் ஆக இருந்தவர் வலுக்கலொட்டி மைனர் P.S.M.பெருமாள் நாயக்கரின் 41-வது நினைவுநாள் இன்று 12.12.21 அனுசரிக்கப்படுகிறது.
அன்னாரின் நினைவுநாளில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவோம்.