கம்பளத்தார்கள் போதிய விழிப்புணர்வின்றி இருப்பது உண்மை!- பி.இராமராஜ்
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கிற்கு நிதியளித்தவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய திரு.இராமராஜ் அவர்கள் இடஒதுக்கீடு குறித்து கம்பளத்தார்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்று சொல்வது உண்மையே என்று பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...