தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
மாணவச்செல்வங்கள் மோடி அரசின் நிதி உதவியை விரைந்து பெருக!

மாணவச்செல்வங்கள் மோடி அரசின் நிதி உதவியை விரைந்து பெருக!

Radheyan 13 Mar 2022 | 01:29 AM
பகிர்:

மத்திய அரசு SEED திட்டத்தின் கீழ் DNC/DNT சமூகங்களுக்கு 1.பயிற்சி, 2.இன்சூரன்ஸ் 3. வீடு மற்றும் 4.தொழில்களுக்கு அறிவித்துள்ள ரூ.200 கோடி மதிப்பிலான உதவிகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்து வருகிறது. தகுதியுள்ள மாணவர்கள் சாதிச்சான்றிதழ் மற்றும் வருமனச் சான்றிதலோடு www.seed.dosje.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறும் படி அன்புடன்  கேட்டுக் கொள்ளப்படுகிறது.



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Modi thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண