தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
அமைச்சர்களுடன் சந்திப்பு!

அமைச்சர்களுடன் சந்திப்பு!

Radheyan 26 Apr 2022 | 12:05 AM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சிறப்பு சட்டம் 8/2021 ஐ  உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முறையான இடஒதுக்கீடு வழங்கவேண்டும், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் வகுப்பினருக்கு DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமுதாய தலைவர்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதிவேந்தன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். 


மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.

நாமக்கல் மூத்த வழக்கறிஞர் பழனிச்சாமி அவர்களின் தலைமையில் சென்றிருந்த இந்தக் குழுவில் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, பொருளாளர் சின்னச்சாமி, முன்னாள் பிடிஓ. நாகப்பன், திருச்செங்கோடு சரவணன்,  வெங்கடேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண