தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
அமைச்சர்களுடன் சந்திப்பு!

அமைச்சர்களுடன் சந்திப்பு!

Radheyan 26 Apr 2022 | 12:05 AM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சிறப்பு சட்டம் 8/2021 ஐ  உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முறையான இடஒதுக்கீடு வழங்கவேண்டும், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் வகுப்பினருக்கு DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமுதாய தலைவர்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதிவேந்தன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். 


மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.

நாமக்கல் மூத்த வழக்கறிஞர் பழனிச்சாமி அவர்களின் தலைமையில் சென்றிருந்த இந்தக் குழுவில் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, பொருளாளர் சின்னச்சாமி, முன்னாள் பிடிஓ. நாகப்பன், திருச்செங்கோடு சரவணன்,  வெங்கடேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண