தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
மாவீரனுக்கு வீரவணக்கம்- கோவையில் தயாராகும் படை

மாவீரனுக்கு வீரவணக்கம்- கோவையில் தயாராகும் படை

Radheyan 14 Oct 2022 | 04:14 PM
பகிர்:

பாஞ்சை பெருவேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவுநாளான அக்டோபர் 16-இல் மிகுந்த எழுச்சியோடு வீரவணக்கம் செலுத்திட கோவை இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. 

இதுகுறித்து பேசிய கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், கடந்ந ஜூலை மாதம் இராஜகம்பள சமுதாயம் தொடங்கப்பட்ட பின் நடைபெறும் முதல் நிகழ்வாக அமைந்துள்ளாதால், கம்பளத்தாரின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் நிலைநிறுத்தும் வகையில் 223-வது நினைவுநாளை அனுசரிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் இருந்து கம்பளத்தார் சமுதாய மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.K.T.Mohanraj Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண