அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள நாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞராக மதிமுக மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளரும், த.வீ.க.ப.கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் நாகராஜன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரசு வழக்கறிஞராக பணியாற்றிட நாகராஜன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பரிந்துரை செய்த மக்கள் தலைவர் வைகோ அவர்களுக்கும், தலைமை கழக செயலாளர் துரை வைகோ அவர்களுக்கும் கம்பளத்தாரின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல் உதவி,
சி.பூப்பாண்டி,
மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மதிமுக,
மாநில இளைஞர் அணி செயலாளர், த.வீ.க.பண்பாட்டு கழகம், மதுரை.