🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திருப்பதி மேயர் டாக்டர்.ஸ்ரீஷா அவர்களுடன் சந்திப்பு!

ஜனவரி'29-இல் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவிற்கான அழைப்பிதழை கௌரவ விருந்தினரும்,  திருப்பதி மாநகராட்சி மேயருமான டாக்டர். ஸ்ரீஷா அவர்களுக்கு பொதுச்செயலாளர் இன்று மாலை நேரில் சந்தித்து வழங்கினார். 

இந்த சந்திப்பின்போது பொருளாளர் எஸ்.இராமராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved