தெலுங்கானா அமைச்சருக்கு அழைப்பிதழ்!
சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவில் தலைமை ஏற்கவுள்ள தெலுங்கான அமைச்சர் தலசானி சீனிவாச யாதவ் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கோவர்தன், சப் ரிஜிஸ்ட்ரார் பல்ராம் ஆகியோர் வழங்கினர்.