Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம்.
தெலுங்கானா அமைச்சருக்கு அழைப்பிதழ்!

தெலுங்கானா அமைச்சருக்கு அழைப்பிதழ்!

பகிர்:

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவில் தலைமை ஏற்கவுள்ள தெலுங்கான அமைச்சர் தலசானி சீனிவாச யாதவ் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கோவர்தன், சப் ரிஜிஸ்ட்ரார் பல்ராம் ஆகியோர் வழங்கினர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Talasani Srinivasa Yadav thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண