தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை!
விளம்பரங்கள்
மாண்புமிகு அமைச்சர் மற்றும் துணை சபாநாயகருடன் விருதுநகர் அதிமுக பிரமுகர் திரு.பி.வி.ஆர் சந்திப்பு.

மாண்புமிகு அமைச்சர் மற்றும் துணை சபாநாயகருடன் விருதுநகர் அதிமுக பிரமுகர் திரு.பி.வி.ஆர் சந்திப்பு.

Admin 08 Jun 2020 | 04:32 PM
பகிர்:

நேற்று (7.6.2020) கோவை மாவட்டம்,பொள்ளாச்சியில், மாண்புமிகு அமைச்சர் - திரு S.P வேலுமணி, மாண்புமிகு சட்டப்பேரவை துணைத்தலைவர்,பொள்ளாச்சி- திரு.V.ஜெயராமன் மற்றும் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்- திருமதி. கஸ்தூரி முருகேசன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார், விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான வலுக்கலொட்டி, மைனர் P.V.ராதாகிருஷ்ணன் அவர்கள்.

இச்சந்திப்பின்பொழுது பொள்ளாச்சி கிழக்கு ஒன்றியக்கழக பொருளாலரும், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் கோவை மாவட்டச் செயலாளருமான குள்ளக்காபாளையம் - திரு.கே.டி.மோகன்ராஜ் மற்றும் விருதுநகர் நாகராஜ் மற்றும் சுருளிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல் உதவி: திரு. பி.வி.இராதாகிருஷ்ணன், விருதுநகர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viruthunagar P.V.Radhakrishnan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண