தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
தென்காசி மாவட்டச்செயலாளர் நியமனம் - விடுதலைக்களம் கொ.நாகராஜன் அறிவிப்பு.

தென்காசி மாவட்டச்செயலாளர் நியமனம் - விடுதலைக்களம் கொ.நாகராஜன் அறிவிப்பு.

நிருபர் 11 Jul 2020 | 08:50 PM
பகிர்:

விடுதலைக்களம் நிறுவனத்தலைவர் திரு.கொ.நாகராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைக்களம் அமைப்பின் தென்காசி மாவட்டச் செயலாளராக திரு.ஆர்.சங்கரநாரயணன் அவர்களும், தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட அமைப்பாளராக திரு.பொ.விக்னேஷ்.பி.காம் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam-Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண