தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மாவீரன் ஊமைத்துரை 219-வது வீரவணக்கநாள் - விடுதலைக்களம் அழைப்பு!!!

மாவீரன் ஊமைத்துரை 219-வது வீரவணக்கநாள் - விடுதலைக்களம் அழைப்பு!!!

Admin 16 Nov 2020 | 01:00 AM
பகிர்:

விடுதலைப் போராட்ட மாவீரர் ஊமத்துரை அவர்களின் 219 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்ட அழைப்பு!!!


அன்பான உறவுகளுக்கு வணக்கம்,

நாளை 16.11.2020 திங்கட்கிழமை காலை சரியாக 11:00 மணி அளவில் இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் விடுதலைக்களம் சார்பாக விடுதலை போராட்ட மாவீரர் பாஞ்சாலங்குறிச்சியின் இளைய மன்னர் மாவீரர் ஊமைத்துரை அவர்களின் 219 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. 

அது சமயம் அனைவரும் இந்நினைவஞ்சலி கூட்டத்தில் திரளாக கலந்துகொண்டு மாவீரருக்கு அஞ்சலி செலுத்த வருமாறு அன்போடு அழைக்கிறோம்.


அன்புடன், 

கொ நாகராஜன், 

நிறுவனத் தலைவர், 

விடுதலைக்களம். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண