தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
மாவட்ட ஆட்சியரிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மனு!

மாவட்ட ஆட்சியரிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மனு!

Radheyan 18 Jun 2021 | 11:25 PM
பகிர்:

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுக்கொண்டபின்  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.  இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் புதிதாக பொறுப்பேற்று வருகின்றனர்.  டிஎன்டி சமுதாய மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளித்திருந்தாலும்,  புதிய ஆட்சியர்களும் கோரிக்கைகளை தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மனு அளித்து வருகின்றனர்.  நேற்றுமுன்தினம் தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு அளித்தனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண