இந்தியாவில் பிறந்த அரசியல் அதிசயம் சமூகநீதிக்காவலர் வி.பி.சிங்!- டெல்லி பேராசிரியர் புகழாரம்!
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட DNT சமுதாயங்கள் இணைந்து நடத்திய சமூகநீதிக்காவலர் திரு.வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாள் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் பேசினர். அப்போது, மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்கள் மறக்கக்கூடாத தலைவர் வி.பி.சிங் என்றும், காவிரி நடுவர் மன்றம் அவர் ஆட்சியில் அமைக்கப்பட்ட்டது தமிழகத்திற்கு அவர் செய்த மற்றுமொரு பேருதவி என்று விளக்கிப்பேசினார் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் திரு.குபேரன் அவர்கள். அவர்பேச்சின் முழு விபரம் வீடியோவில்...