தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
சங்கம் வளர்த்த மதுரையில்  சமூகநீதி கூட்டமைப்பின் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

சங்கம் வளர்த்த மதுரையில் சமூகநீதி கூட்டமைப்பின் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நிருபர் 11 Jul 2021 | 06:16 PM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 DNT சமுதாயங்களை உள்ளடக்கிய 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கூட்டமைப்பின் முதல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று மதுரையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மிகவும் பிற்படுதப்பட்டோர் பட்டியலிலுள்ள மொத்தம் 116 சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 10.50 விழுக்காடு இடங்களை ஒருசாதிக்குமட்டும் வழங்கி, பிற 115 சமுதாயங்களுக்கு 9.50 விழுக்காடு மட்டும் வங்கிய அநீதி குறித்தும், அந்த உள்ஒதுக்கீட்டிற்கு சொல்லப்பட்ட தவறான புள்ளிவிபரங்களை அம்பலப்படுத்தவும், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு அச்சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதை விளக்கவும் இச்செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு dnt thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண