🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீட்டில் ஏமாற்றப்பட்டது எப்படி? - அனைத்து கட்சி தலைவருக்கு கடிதம்!

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு மோசடி ஆவணங்கள் மூலம் புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு அனைத்து கட்சிகள், சமுதாய தலைவர்கள், மக்கள் கண்களில் மண்ணை தூவி இந்த உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்துள்ளதாக கூறி சமூகநீதி கூட்டமைப்பு அனைத்து கட்சி தலைவருக்கு கடிதம் மூலம் பகிரங்க கொடுத்துள்ளது. இதன் முழு விவரம்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved