இடஒதுக்கீடு மூலமே சமத்துவத்தை அடையமுடியும்! - உயர்நீதிமன்ற வழக்கறிஞர். அஜிதா
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 DNT சமுதாயங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய இயக்கங்களும் ஒன்றிணைந்து நடத்திய சமூகநீதிக்காவலர் மாண்புமிகு.வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழாவையொட்டி சமூகநீதிக்கருத்தரங்கம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா அவர்கள் இடஒதுக்கீடு குறித்த பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...