தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
இடஒதுக்கீடு மூலமே சமத்துவத்தை அடையமுடியும்! - உயர்நீதிமன்ற வழக்கறிஞர். அஜிதா

இடஒதுக்கீடு மூலமே சமத்துவத்தை அடையமுடியும்! - உயர்நீதிமன்ற வழக்கறிஞர். அஜிதா

Radheyan 14 Jul 2021 | 01:30 AM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 DNT சமுதாயங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய இயக்கங்களும் ஒன்றிணைந்து நடத்திய சமூகநீதிக்காவலர் மாண்புமிகு.வி.பி.சிங் அவர்களின்  90-வது பிறந்தநாள் விழாவையொட்டி சமூகநீதிக்கருத்தரங்கம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா அவர்கள் இடஒதுக்கீடு குறித்த பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு dnt thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண