தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
காலமானார்-இராசிபுரம்-திரு.M.கணேசன்.

காலமானார்-இராசிபுரம்-திரு.M.கணேசன்.

Senthilkumar 23 Jul 2020 | 05:07 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள, இராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவரும்,  நெடுஞ்சாலைத்துறையின் முன்னாள் தலைமை பொறியாளரும்,  சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின்  நன்கொடையாளருமான மறைந்த திரு.நல்லப்பன் B.E., அவர்களின் சகோதரர் திரு.கணேசன் அவர்கள் இன்று (23.07.2020) காலை மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள்,உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Rasipuram-Mr.Ganesan.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண