🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காலமானார்-இராசிபுரம்-திரு.M.கணேசன்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள, இராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவரும்,  நெடுஞ்சாலைத்துறையின் முன்னாள் தலைமை பொறியாளரும்,  சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின்  நன்கொடையாளருமான மறைந்த திரு.நல்லப்பன் B.E., அவர்களின் சகோதரர் திரு.கணேசன் அவர்கள் இன்று (23.07.2020) காலை மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள்,உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved