வழக்கறிஞர். திருமதி.தமிழரசி-மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி.
சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகரும், நன்கொடையாளரும், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான திரு.G.ஆனந்தகுமார் அவர்களின் துணைவியாரும், உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பணியாற்றியவருமான திருமதி.தமிழரசி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி.
இவண்,
வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.