தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
கண்ணீர் அஞ்சலி - மு.ஊ.ம.தலைவர் ம.நாகுசாமி நாயக்கர் மறைவு.

கண்ணீர் அஞ்சலி - மு.ஊ.ம.தலைவர் ம.நாகுசாமி நாயக்கர் மறைவு.

Admin 02 Sep 2020 | 05:29 PM
பகிர்:

அரவக்குறிச்சி, ஈசநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.N. ராமசாமி அவர்களின் தந்தையும், அரவக்குறிச்சி ஒன்றிய தி.மு.கழக முன்னாள் அவைத்தலைவரும், ஈசநத்தம் ஊராட்சி மன்றத் முன்னாள் தலைவருமான திரு.ம.நாகுசாமி (வயது-87) அவர்கள் நேற்று முன்தினம் (31.08.2020) இயற்கை எய்தினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண், 

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.


குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.Naakusamy Nayakar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண