🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முதல்வரின் தாயார் மறைவுக்கு கம்பளத்தார் சார்பில் ஆழ்ந்த இரங்கல்..

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.K.பழனிச்சாமி அவர்களின் தாயார் திருமதி.K.தவுசாயம்மாள் அவர்கள் 12.10.2020 திங்கள் இரவு இயற்கை எய்தினார் .தாயாரை இழந்து வாடும் முதல்வருக்கும்உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved