இடையகோட்டை வாரிசுதாரர் காலமானார்- ஆழ்ந்த இரங்கல்.
திண்டுக்கல் இடையகோட்டை ஜமீன் வாரிசுதாரர் திரு. ரவிக்குமார் அவர்கள் இன்று (16/11/2020) அதிகாலை 2.30 மணியளவில் காலமானார்.அன்னாரது உடல் இடையகோட்டை அரண்மனையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜமீன்தாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.