🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாரின் சரித்திரம்! தனி ஒருவனின் 25-வது நினைவுநாள் நினைவலைகள்!

தமிழக அரசின் தலைமைச்செயலகத்தில் சார்பு செயலாளராக பணியாற்றிக்கொண்டே சமுதாயத்திற்கு பணியாற்றி எண்ணற்ற சாதனைகளை படைத்த தியாகசீலர்.ஐயா.சீனிகுருசாமி அவர்களின் 25-வது நினைவுநாள் இன்று. கம்பளத்தார் இனம் கல்வியறிவு பெற்று ஓரளவு மானத்துடனும், கௌரவத்துடனும் இன்று வாழ்வதற்கு அடித்தளமிட்டவர் ஐயா.சீனிகுருசாமி அவர்கள். அன்னாரின் 25-வது நினைவுநாளில் நன்றியுடன் நினைவுகொள்வோம்.

ஐயாவின் 25-வது நினைவுநாளில் வரின் தியாகத்தை நினைவுகூறும் அதேநாளில், அவர் பணியாற்றிய அதே தலைமைச்செயலகத்தில் இன்று நாற்பதிற்கும் மேற்பட்ட கம்பளத்தார் இருந்தும்???....

மேலும் ஐயா.சீனிகுருசாமி அவர்களைப்பற்றி விரிவாக படிக்க நீலநிறத்திலுள்ள அவரின் பெயர் மீது விரலில் தொடவும்... அன்னாரின் நினைவுநாளில் அவரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பல்வேறு தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நன்றி: திரு.பிச்சைக்கனி

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved