கலக்கும் பஞ்சாயத்து தலைவர்
கொரோனா வைரஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும், தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றிவரும் காவல்துறையினருக்கும், இராசிபுரம்,
கனகபொம்மன்பட்டி பஞ்சாயத்து தலைவர் திருமதி. முத்துலட்சுமி சிவக்குமார் அவர்கள், அரிசி, காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களும், ஊட்டச்சத்து வழங்கும் முட்டை மற்றும் தரமான குடிநீர் வழங்கி வருகின்றனர்.