🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விடுதலைக்களம்-திரு.கொ.நாகராஜன்

டாக்டர் RMR பாசறை சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளரும், விடுதலைக்களம் நிறுவன தலைவருமான திரு.கொ. நாகராஜன் அவர்கள் இன்று (11-5-2020) இராசிபுரம் நகரில் உள்ள சலவைத் தொழிலாளர்கள், அச்சகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் உடல்ஊணமுற்றோருக்கு தலா 5 கிலோ அரிசிப் பைகளை இலவசமாக வழங்கினார். விழாவின் விடுதலைக்கழத்தின் முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved