🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உலக வரலாற்றில் ஒப்பற்ற சமர் செய்த ஊமைத்துரை-சிவத்தையா

சுதந்திர போராளிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்த வெள்ளையர்களை தூக்கிலிட்டதற்கான வரலாற்று ஆவணம் உள்ள போராளிகள் பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை மற்றும் சிவத்தையா என்ற ஜெகவீரராமகட்டபொம்மன் மட்டுமே…

வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்டதற்கு பழிக்குப்பழியாக 4வெள்ளையர்களை 21-01-1801ல் தூக்கிலிட்ட ஊமைத்துரையும் சிவத்தையாவும் “உலகிலேயே வெள்ளையர்களை தூக்கிலிட்ட முதல் போராளி” என வெள்ளையர்கள் ஆவணம் கூறுகிறது…


ஒரு தேசியவிருது பெற்ற புத்தகத்தில் 10 பேரை ஊமைதுரை தூக்கிலிட்டதாக செய்தி உள்ளது. நமக்கு கிடைத்த வெள்ளையர்களின் ஆவணத்தில், 4பேரை தூக்கிலிட்டது மட்டுமே கிடைத்துள்ளது. மீதி 6பேரை கொன்றதற்கான ஆவணம் கிடைத்தபின் பதிவு திருத்தி அமைக்கப்படும்.



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved