🔴 LIVE | முப்பெரும் விழா 2023


என்ன செய்கிறார் கவுன்சிலர்-கோவை.திரு.மாசிலாமணி?

கோவை மாவட்டம்,மதுக்கரை ஒன்றிய கவுன்சிலர் க.மாசிலாமணி ஆகிய நான், எனது

#ஏற்பாட்டில்வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இதுவரையில்.

#முகக்கவசம்_1500 நபர்களுக்கு.

சீரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு தோறும் இரண்டு முறை #கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

#கபசுரகுடிநீர்_3000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

#விலையில்லா_காய்கறிகள்_1000 குடும்பங்களுக்கு.

#குடும்பஅட்டைஇல்லாத_500 குடும்பங்களுக்கு #5கிலோ அரிசி வழங்கப்பட்டது.

#மதியம்இரவுஉணவு_2600 பேருக்கு.

#ஒன்றிணைவோம்_வா என்ற அலைபேசியில் தளபதியார் அவர்களுடன் தொடர்பு கொண்ட 7 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறி வழங்கப்பட்டது.

இன்னும் தொடர்ந்து நடைபெறும்

உடன்பிறப்புகள் ஆதரவுடன்

#இயன்றவரை_கொடுப்போம் #இல்லாதவர்க்கு…

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved