என்ன செய்கிறார் கவுன்சிலர்-கோவை.திரு.மாசிலாமணி?
கோவை மாவட்டம்,மதுக்கரை ஒன்றிய கவுன்சிலர் க.மாசிலாமணி ஆகிய நான், எனது
#ஏற்பாட்டில்வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இதுவரையில்.
#முகக்கவசம்_1500 நபர்களுக்கு.
சீரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு தோறும் இரண்டு முறை #கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
#கபசுரகுடிநீர்_3000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
#விலையில்லா_காய்கறிகள்_1000 குடும்பங்களுக்கு.
#குடும்பஅட்டைஇல்லாத_500 குடும்பங்களுக்கு #5கிலோ அரிசி வழங்கப்பட்டது.
#மதியம்இரவுஉணவு_2600 பேருக்கு.
#ஒன்றிணைவோம்_வா என்ற அலைபேசியில் தளபதியார் அவர்களுடன் தொடர்பு கொண்ட 7 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறி வழங்கப்பட்டது.
இன்னும் தொடர்ந்து நடைபெறும்
உடன்பிறப்புகள் ஆதரவுடன்
#இயன்றவரை_கொடுப்போம் #இல்லாதவர்க்கு…