“கம்பளத்தார் குலத்தோன்றல்” இசைமாமேதை- நல்லப்பசுவாமிகளின் 55-ஆவது நினைவு தினம்.
வீரவணக்கம்
கத்தியால் களம் கண்ட
கஞ்சய பாண்டியனின் பேரன்
கப்பலால் களம் கண்ட
வ.உ.சியின் நண்பன்
கவிதையால் களம் கண்ட
பாரதியின் பாண்டியன்
கம்பளத்தார் குலத்தில்
தோன்றிய கலைஞானி
ஷத்ரிய வம்சத்தில்
பிறந்திட்ட இசை மகா சமுத்திரம்
விளாத்திகுளம் சுவாமிகள் என்றழைக்கப்படும் நல்லப்ப சுவாமிகளின் 55வது நினைவு தினம் இன்று. உங்கள் நினைவில் என்றென்றும்…..
பி. பால்ராஜா
(சுவாமிகளின் சகோதரி வழிப்பேரன்)
சிவகாசி.