🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொரோனா -144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிவரும் நமது அரசியல் பிரபலங்கள்

செய்தி 1: கொரோனா நோய் பரவலால் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கும் பணியில் திமுக நிர்வாகி .திரு . செல்வக்குமார் மற்றும் கழக பிரமுகர்கள்.

செய்தி 2: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கும் பணியில் ஒன்றிய கவுன்சிலர் திருமதி. ஜெயஸ்ரீ செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள்.


செய்தி 2: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் பணியில் கோவை 100-டிவிசன் திமுக செயலாளர்-ஈச்சனாரி திரு.க.மகாலிங்கம் அவர்கள்.


செய்தி 3: தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கும் பணியில் ஈரோடு மாவட்டம், அஇஅதிமுக நிர்வாகி - பவானி.திரு.ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved