தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
கொரோனா -144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிவரும் நமது அரசியல் பிரபலங்கள்

கொரோனா -144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிவரும் நமது அரசியல் பிரபலங்கள்

Admin 28 May 2020 | 11:15 PM
பகிர்:

செய்தி 1: கொரோனா நோய் பரவலால் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கும் பணியில் திமுக நிர்வாகி .திரு . செல்வக்குமார் மற்றும் கழக பிரமுகர்கள்.

செய்தி 2: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கும் பணியில் ஒன்றிய கவுன்சிலர் திருமதி. ஜெயஸ்ரீ செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள்.


செய்தி 2: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் பணியில் கோவை 100-டிவிசன் திமுக செயலாளர்-ஈச்சனாரி திரு.க.மகாலிங்கம் அவர்கள்.


செய்தி 3: தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கும் பணியில் ஈரோடு மாவட்டம், அஇஅதிமுக நிர்வாகி - பவானி.திரு.ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கொரோனா -144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிவரும் நமது அரசியல் பிரபலங்கள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண