கொரோனா நோய் தடுப்பு பணியில் சமுதாய தலைவர்கள்-அரசியல் பிரபலங்கள்
செய்தி: 1.சென்னை போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் மற்றும் எஸ்ஸார் பவுண்டேஷனும் இணைந்து சென்னை மாநகராட்சிக்கு 100 PPE kits (கொரானோ தடுப்பு உபகரணங்கள்),எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு 50 உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இதில் ரோட்டரி கிளப் நிர்வாகியும், நமது சமுதாய தலைவருமான திரு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு உபகரணங்கள் வழங்கினார்.
செய்தி 2: கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுட்டு வரும் கோவை.திரு.சிவசாமி அவர்கள்.
செய்தி 3: கொரோனா நோய் தடுப்பு பணியில் பொதுமக்களுக்கு “கபசுர குடிநீர் “ வழங்குகிறார் ஒன்றிய கவுன்சிலர் கோவை.திரு.மாசிலாமணி