தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
கொரோனா நோய் தடுப்பு பணியில் சமுதாய தலைவர்கள்-அரசியல் பிரபலங்கள்

கொரோனா நோய் தடுப்பு பணியில் சமுதாய தலைவர்கள்-அரசியல் பிரபலங்கள்

Admin 28 May 2020 | 11:27 PM
பகிர்:

செய்தி: 1.சென்னை போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் மற்றும் எஸ்ஸார் பவுண்டேஷனும் இணைந்து சென்னை மாநகராட்சிக்கு 100 PPE kits (கொரானோ தடுப்பு உபகரணங்கள்),எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு 50 உபகரணங்களும் வழங்கப்பட்டது. 

இதில் ரோட்டரி கிளப் நிர்வாகியும், நமது சமுதாய தலைவருமான திரு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு உபகரணங்கள் வழங்கினார்.  

செய்தி 2: கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுட்டு வரும் கோவை.திரு.சிவசாமி அவர்கள்.

செய்தி 3: கொரோனா நோய் தடுப்பு பணியில் பொதுமக்களுக்கு “கபசுர குடிநீர் “ வழங்குகிறார் ஒன்றிய கவுன்சிலர் கோவை.திரு.மாசிலாமணி



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கொரோனா நோய் தடுப்பு பணியில் சமுதாய தலைவர்கள்-அரசியல் பிரபலங்கள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண