ஜமீன்தார்.திரு.மு.பரதபாண்டியன் அவர்களுக்கு விடுதலைக்களம் நினைவஞ்சலி
த.வீ.ப.கழகத்தின் முன்னாள் தலைவரும், பேரையூர் ஜமீன்தாரருமான அரிமா கவிஞர் திரு.மு.பரத பாண்டியன் அவர்களுக்கு விடுதலைக்களம் சார்பில் செம்மார்ந்த நினைவஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.கம்பளத்தாரின் கடைசிசொட்டு இரத்தம் உள்ளவரை நின்புகழ் நிலைத்து நிற்கும்.
வாழ்க ஜமீன்தார் புகழ்…. வெல்க அவர் லட்சியம்…