இரண்டாமாண்டு நினைவஞ்சலி - கடவூர்- ஜமீன்தார்- ஐயா.திரு.K.K.G.முத்தையா.
கடவூர் ஜமீன்தாரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐயா திரு.K.K.G.முத்தையா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (06.04.2020) அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி ஜமீன்தார் அவர்களின் புகைப்படத்திற்கு கடவூர் சுற்றுவட்டார மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஜமீன் தாருடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் உடுமலை கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முன்னனி தலைவர்.திரு.சிவக்குமார் அவர்கள்.