கொரோனா நோய் தடுப்புப்பணியில் உக்கரம் ஊராட்சிமன்றத்தலைவர் திரு.முருகேசன்
கொரோனா நோய் தடுப்புப்பணியில் களத்தில் தீவிரமாக பணியாற்றிவரும் உக்கரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.முருகேசன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள்
பெரியார் நகர்பகுதியில் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் தூய்மைப் பணிதொடங்கி வைத்தல். நாள் .7.4.2020