🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஈசநத்தம் ஊ.ம.தலைவருக்கு காவல்துறை உயர் அதிகாரி பாராட்டு.

கரூர் மாவட்டம் ஈசநத்தம் ஊராட்சியில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை கடுமையாக பின்பற்றும் வகையில் ஒலிபெருக்கியில் மூலமும், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிப்பை மேற்கொண்டு வரும் 

ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி அவர்களுக்கு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved