🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கவுன்சிலர் திரு.சம்பத்குமார் மற்றும் தலைவர் திரு. முருகேசன்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியம், உக்கரம் ஊராட்சியில் நடைபெற்றது. 


இதில் ஒன்றிய கவுன்சிலர் திரு.சம்பத்குமார் மற்றும் உக்கரம் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.M.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நோய்தடுப்பு பற்றிய குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved