முதல்வர் வரவேற்பு நிகழ்வில் வலுக்கலொட்டி மைனர்.திரு.P.V.இராதாகிருஷ்ணன்
இன்று (01.03.2020) விருதுநகரில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வரை வரவேற்கும் நிகழ்வில் “வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் நிறுவனத் தலைவர்” வலுக்கலொட்டி மைனர்.திரு. P.V.இராதாகிருஷ்ணன். M.A., அவர்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் , முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.