போராட்டக் களத்தில் திமுக-வின் கோவை.திரு.செல்வக்குமார்
கோவை மாவட்டம், போரூர்-செட்டிபாளையம் ஊராட்சியின் செயல்பாடுகள் மற்றும் அரசின் பொய்வழக்குகளை கண்டித்தும் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக-வின் முன்னனி பிரமுகரும், கவுன்சிலர் திருமதி.ஜெயஸ்ரீ அவர்களின் கணவருமான கோவை.திரு.செல்வக்குமார் (இவர் பற்றி மேலும் அறிய க்ளிக் செய்யவும்) உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கைதாகினர். போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே..
தகவல் உதவி:
திரு.செல்வக்குமார், கோவை.